1. தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால்தான் துணி விலை ஏறிவிட்டதாக பெரியார் சொன்னாரா?
2. அயோத்திதாசரை, இரட்டைமலை சீனிவாசனை பெரியார் இருட்டடிப்பு செய்தாரா?
3. கீழ்வெண்மணியில் பெரியாரின் நிலைப்பாடு என்ன?
4. அன்னியர் நம்மை ஆண்டாலும் பரவாயில்லை என்று பெரியார் ஏன் சொன்னார்?
பெரியாரை தலித் விரோதியாக சித்தரிப்போருக்கு கவிஞர் கலி.பூங்குன்றன் பதிலடி.
No comments:
Post a Comment